யாரங்கே
என் கல்லறையின் மீது
நின்றுகொண்டு
எனக்காகக்
கண்ணீர் வடிக்கும் அந்த
மெழுகுவர்த்திகளை
அணைத்துவிடுங்கள் -
அழுகை
எனக்குப் பிடிக்காத ஒன்று
- தியாகி தோழர் கு.முத்துக்குமார்
யாரங்கே
என் கல்லறையின் மீது
நின்றுகொண்டு
எனக்காகக்
கண்ணீர் வடிக்கும் அந்த
மெழுகுவர்த்திகளை
அணைத்துவிடுங்கள் -
அழுகை
எனக்குப் பிடிக்காத ஒன்று
- தியாகி தோழர் கு.முத்துக்குமார்