யாரங்கே

என் கல்லறையின் மீது

நின்றுகொண்டு

எனக்காகக்

கண்ணீர் வடிக்கும் அந்த

மெழுகுவர்த்திகளை

அணைத்துவிடுங்கள் -

அழுகை

எனக்குப் பிடிக்காத ஒன்று

- தியாகி தோழர் கு.முத்துக்குமார்

Pin It