யாரங்கே
என் கல்லறையின் மீது
நின்றுகொண்டு
எனக்காகக்
கண்ணீர் வடிக்கும் அந்த
மெழுகுவர்த்திகளை
அணைத்துவிடுங்கள் -
அழுகை
எனக்குப் பிடிக்காத ஒன்று
- தியாகி தோழர் கு.முத்துக்குமார்
யாரங்கே
என் கல்லறையின் மீது
நின்றுகொண்டு
எனக்காகக்
கண்ணீர் வடிக்கும் அந்த
மெழுகுவர்த்திகளை
அணைத்துவிடுங்கள் -
அழுகை
எனக்குப் பிடிக்காத ஒன்று
- தியாகி தோழர் கு.முத்துக்குமார்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.