Nammalvarபெறற்கரும் பேறே! மண்ணில்

    பெய்தநல் மழையே! எங்கள்

இயற்கை வேளாண் மைக்கே

   ஏற்றதோர் வழியே! என்றும்

வியத்தகு வாழ்வே! வான்போல்

    விரிந்ததோர் இலக்கே! உன்றன்

நயத்தகு பண்பை வாழ்வில்

   நாமினி மறப்ப தில்லை!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.