பெறற்கரும் பேறே! மண்ணில்
பெய்தநல் மழையே! எங்கள்
இயற்கை வேளாண் மைக்கே
ஏற்றதோர் வழியே! என்றும்
வியத்தகு வாழ்வே! வான்போல்
விரிந்ததோர் இலக்கே! உன்றன்
நயத்தகு பண்பை வாழ்வில்
நாமினி மறப்ப தில்லை!
பெறற்கரும் பேறே! மண்ணில்
பெய்தநல் மழையே! எங்கள்
இயற்கை வேளாண் மைக்கே
ஏற்றதோர் வழியே! என்றும்
வியத்தகு வாழ்வே! வான்போல்
விரிந்ததோர் இலக்கே! உன்றன்
நயத்தகு பண்பை வாழ்வில்
நாமினி மறப்ப தில்லை!
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.