தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
 தோன்றலின் தோன்றாமை நன்று                    (குறள் 236)

எவ்விடம் தோன்றி நாமும்
 எந்தஓர் பணிசெய் தாலும்
அவ்விடம் உள்ள மக்கள்
 அனைவரும் புகழல் வேண்டும்

அங்ஙனம் செய்ய நம்மால்
 ஆகாது என்ற றிந்தால்
அவ்விடம் தோன்றா தென்றும்
 அகல்வதே மேன்மை யாகும்.

 

More articles by மானம்பாடி புண்ணியமூர்த்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.