பிச்சைப் பாத்திரத்தை
நிறைப்பவள்
சின்னஞ்சிறு
குழந்தையொன்று
என்னைச்
சிநேகிதியாய் ஏற்றுக் கொண்டு
பிரியம் காட்டத் தொடங்கிய
அற்புத நொடியில்தான்,
குழந்தையிடம்
அட்சயப் பாத்திரத்தையும்
என்னிடம்
பிச்சைப் பாத்திரத்தையும்
புன்னகையோடு
வழங்கிச் சென்றிருந்தார் கடவுள்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- சாதித்தார் ஸ்டாலின்! இது சொல்லாட்சியல்ல, செயலாட்சி!
- முனீஸ்வரன்
- அன்னை நாகம்மையார்: பெரியாரின் மனைமாட்சி
- ரிசல்ட் வரும் நாள்
- நதியைக் கொன்றவர்கள்
- நமது தலைவர் ஈ.வெ.ராவும் சென்னை பார்ப்பனரல்லாதார் மகாநாடும்
- கருஞ்சட்டைத் தமிழர் மே 11, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மக்களை நோக்கி அறிவியல் எனும் ஓர் அறிவியக்கம் உருவாக்கப்பட வேண்டும்
- டிராக்டர்கள் மீண்டும் டெல்லி வந்துள்ளன