பிச்சைப் பாத்திரத்தை
நிறைப்பவள்
சின்னஞ்சிறு
குழந்தையொன்று
என்னைச்
சிநேகிதியாய் ஏற்றுக் கொண்டு
பிரியம் காட்டத் தொடங்கிய
அற்புத நொடியில்தான்,
குழந்தையிடம்
அட்சயப் பாத்திரத்தையும்
என்னிடம்
பிச்சைப் பாத்திரத்தையும்
புன்னகையோடு
வழங்கிச் சென்றிருந்தார் கடவுள்
புன்னகை - ஜனவரி 2012
மரம் வைத்த வீடுகள்
- விவரங்கள்
- பா.உஷாராணி
- பிரிவு: புன்னகை - ஜனவரி 2012
More articles by பா.உஷாராணி
- நான்... நீங்கள்.. மற்றும் மழை (26 டிச 2009)
- மழை பூத்த வெளி (31 அக் 2009)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.