இறைவன் இரண்டு பொம்மைகள் படைத்தான்! தான் விளையாட; அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைப் படைத்தன தாம் விளையாட! எனப் பாடல் வரி உள்ளது. இறைவனின் கையில் நாம் அனைவருமே பொம்மைகள் தான். ஆனால் இன்றுள்ள கொடுமை! பிள்ளைகள் வளர்ந்த பின் பெற்றொரைப் பொம்மைகளாக எண்ணி ஓர் ஓரத்தில் தூசி படிய வைத்துச் செல்கின்றனர். உணர்வுகள் இருந்தும் அவர்கள் பொம்மையாக வாழ்வதால் கல்லறை வாழ்வில் இருக்கின்றனர்.
RSS feed for comments to this post