sanmukam.k |
2009-02-16 07:21:00 san83mukam@rediffmail.com
|
LTTE is a bassist organisation in the world any other terriorst organisation
|
S.karupanan |
2009-02-17 11:45:00 s.karupanan@gmai.com
|
Mr. 83mukam,
'bassist, terriorst???? what is this? First learn to write English without spelling mistakes before giving judgements! You have 83 mukams but without a single brain???? Too bad!
Dr. Sokkalingam Karupanan, Malaysia.
திரு.மாற்றுக்கருத்து சிவகுமார்,
பாரதி பற்றிய மாற்றுக் கருத்துகள் அசைக்க இயலாத வாதங்களுடன் இன்றைக்கு வே.மதிமாறன்,வாலாசா வல்லவன் போன்றோரால் நிறுவப்பட்டுள்ள நிலையில் தயை கூர்ந்து மாற்றுக் கருத்துகளை (இழி செயல்கள் என்று தூற்றாமல்)எவ்வாறு நீங்கள் மறுக்கும் கருத்துகளாக்குகிறீர்கள் என்பதில் தயை கூர்ந்து கவனம் செலுத்துங்கள். அதுதான் என் போன்ற வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் விரும்புவது. மகாகவி எனப்பட்டவனும், தமிழின தலைவன் என கூறிக் கொள்பவனும் ஆகிய பொய், உண்மை முகங்களைப் பார்க்கும் போது பற்றிக்கொண்டு வருகிறது. இந்த ஈனர்களை ஆதரிப்பவர்கள் ஒருவனை கொலையாளி என்றும் சர்வாதிகாரி என்றும் சொல்லும் போது அவன் உண்மையிலெயே நல்ல தலைவனாகத்தான் இருக்கவேண்டும். நன்றி, சோ.கருப்பணன், மலேசியா
|
Puramboakku |
2009-02-18 12:01:00 puramboakku@gmail.com
|
நல்ல தொடக்கம், தெளிவான சிந்தனை, ஒன்று இந்தப் பக்கம் சாய்வது, அல்லது அந்தப் பக்கம் சாய்வது என்று இல்லாமால் தைரியமாக கருத்து சொல்லி இருக்கிறார்.
இவரது துணிவை , நேர்மையைப் பாராட்ட வேண்டும்.
ஆனால் அங்கெ போரில் ஈடுபடும் இருவரும் இதைப் போன்ற கருத்துக்களைப் புரிந்து கொண்டு நடக்கக் கூடியவர்களா?
வூதுகிற சங்கை வூதுவோம்!
|
புறம்போக்கு |
2009-02-18 12:36:00 puramboakku@gmail.com
|
ஐயா கருப்பண்ணனாரே,
வணக்கம்!
முதலில் இப்படி எழுதுங்கள் , அப்படி எழுதுங்கள் என்று ஆணை இடுவதை இங்கே யாரும் வரவேற்க மாட்டார்கள். அவரவருக்கு மனதில் தோன்றியதை எழுதுவதுதான் எழுத்து சுதந்திரம். இந்தியா ஜனநாயக நாடு. ஓரளவுக்காவது எழுத்து சுதந்திரம் உண்டு.
என்னவோ எல்லா தமிழர்களும் கல்வி அறிவு இல்லாதவர்கள் போலவும், தமிழ் இலக்கியங்களைப் படித்து சீர் தூக்கி, யார் கூறியது சரி என்று தீர்மானிக்கும் திறமை இல்லாதவர் போலவும் எழுதுகிறீர்கள்.
தமிழ் நாட்டில் படித்தவர் எல்லோருக்கும் குறள் தெரியும், வள்ளுவரைத் தெரியும், கமபரைத் தெரியும், இளங்கோவைத் தெரியும், பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிங்கர் எல்லோரையும் தெரியும். எல்லோரின் கருத்து, சொல்லாற்றல் என்ன என்பதும் தெரியும்.
பாரதியின் கருத்து, புரட்சி அவர்களுக்கு வலிமையை உத்வேகத்தை தருவதால் தான் அவருக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தருகின்றனர்.
பாரதி பற்றி விமர்சனம் செய்யலாம். ஆனால் பாரதியை மட்டும் தனிமைப் படுத்தி பழி வாங்குவது சாதிக் காழ்ப்புணர்ச்சியே !
உள்நாட்டுத் தமிழர் விருப்பம், வெளிநாட்டு தமிழர் விருப்பம் என்பதற்காக ஒவ்வொருவரும் பிரியப்பபட்டதை எழுத இது நேயர் விருப்பம் அல்ல!
உண்மையைத் தான் எழுத முடியும்!
நன்றி,
புறம்போக்கு
|
புறம்போக்கு |
2009-02-18 09:35:00 puramboakku@gmail.com
|
பாரதியின் கருத்துக்கள் மாற்றுக் கருத்துக்கள் தான். மிகச் சிறந்த ஆக்க பூர்வமான மாற்றுக் கருத்துக்கள். பெண் விடுதலை, ஒடுக்கப் பட்டோர் விடுதலை, சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, அன்னிய ஆதிக்க எதிர்ப்பு போன்ற புரட்சி கருத்துக்களை முன் வைத்தவர் பாரதி.
இப்போது கூட பெண்களின் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது? அலுவலகத்திலும் வேலை, வீட்டிலும் வேலை. ஆண் வீட்டில் வந்து வுட்கார்ந்து பேப்பர் படிக்கிறான். சீதனக் கொடுமை தொடர்கிறது!
சாதி பிரிவினை தொடர்கிறது. வாயிலே பீ திணிக்கிறார்கள். பானிபட் போர்கள் கல்லூரியிலே நடை பெறுகின்றன.
பாரதியின் கருத்துக்கள் புரட்சியானவை, வழக்கமான பழக்கங்களுக்கு மாற்றாக இருந்தவை என்பது கண்கூடு. பாரதியின் கருத்தை விமரிசனம் செய்யலாம். ஆனால் இவர்கள் பாரதி என்ற மனிதனை கட்டம் கட்டி தர்ம அடி தாக்குதல் நடத்துகின்றனர்.
பாரதியின் சிந்தனை சாதிகளற்ற சமத்துவ சமுதாயம். ஆனால் பாரதி எதிர்ப்பாளர்கள் சாதி வெறியைத் தூண்டி விட்டி அதில் குளிர் காய விரும்புபவர்கள். அவர்களின் காழ்ப்புணர்ச்சி கருத்துக்கள் பல பானிபட் போர்களை தமிழக தெருக்களில் சமூகங்களுக்கு இடையே உருவாக்கக் கூடும்!
பெரியாரும் மிகச் சிறந்த மாற்றுக் கருத்து சிந்தனையாளர் தான்.
|
நிலவன் |
2009-02-19 03:11:00 kathirselvam@hotmail.com
|
புறம்போக்கின் வார்த்தைகள் பெரும்பாலும் புறம்போக்கு தனமாகவே இருக்கிறது
நிலவன்
|
த.சிவக்குமார் |
2009-02-21 05:01:00 tha.sivakumar.in@gmail.com
|
திரு. கருப்பணன் அவர்களுக்கு, தங்களது மாற்றுக்கருத்துக்கு நன்றி. இந்த விவாதத்திற்குரிய இடம் இதுவல்ல என்பதால் இதற்கான பதில் புதுயுகக் கவிஞன் பாரதிக்கு ஓர் விழா கட்டுரைப் பகுதியில் இடப்பட்டுள்ளது. நன்றி! த.சிவக்குமார், ஆசிரியர் மாற்றுக்கருத்து! 22.02.2009
|
makesh |
2009-02-23 07:33:00 makesh2son@gmail.com
|
i am proud of you maatrukaruthu
|