காற்று மாசுபடுதலின் முக்கிய காரணிகளான சல்ஃபர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற அமில குணம் கொண்ட வாயுக்கள் மழைத்துளியில் கலந்து பொழிவதுதான் அமில மழை எனப்படுகிறது. தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த அமிலமழை பெரும் அச்சுறுத்தலாகவே மாறிவிட்டது. சர்வதேச சட்டப்படி ஒரு நாட்டின் விஷ வாயுக்கள் பறந்து மற்றொரு நாட்டில் அமில மழையாகப் பெய்தால் அது குற்றமாகும். உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் சுவர்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த அமில மழையே காரணம் எனக் கூறப்படுகிறது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: அறிவியல் துணுக்குகள்