அந்த வீட்டில் 4 வயது ஆகியும் அவர்களது பையனுக்கு கைவிரல் சூப்பும் பழக்கம் போகவில்லை. அவனது அம்மா அவனைத் திருத்தும் விதமாக சொன்னாள், “கை சூப்புறதை நிறுத்தாவிட்டால், நீ ரொம்பவும் குண்டாயிடுவே...”
அன்று மாலை அவர்களது வீட்டிற்கு விருந்தினர்கள் சிலர் வந்திருந்தனர். அதில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணும் ஒருவர். பையன் அந்தப் பெண்ணிடம் சொன்னான், “ஹா ஹா! உங்களுக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு எனக்குத் தெரியும்”
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
குட்டீஸ்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: குட்டீஸ்