பொதுவாக இது “சோம்பேறிக் கண்நோய்” எனப்படுகிறது. இந்த வகை மாறுகண் கோளாறை சிறு வயதிலேயே சரிசெய்து இருக்க வேண்டும். வயதான பிறகு மாறுகண் கோளாறை சரிசெய்ய “காஸ்மெடிக் சர்ஜரி” முறையை நாடலாம். ஆனால், இதனால் பார்வைத் தெளிவு ஏற்படும் என்று உறுதியாக கூற முடியாது. அதேபோல் கண்பயிற்சியும் சிறுவயதில்தான் பலன் கொடுக்கும். உடனே கண் மருத்துவரை அணுகுவது நல்லது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- உயர்சாதி ஏழைகள் உண்மையில் பின்தங்கியவர்களா?
- வ.உ.சி கப்பல் தந்த விடுதலை எழுச்சி!
- சூரியனின் கதிர்களை திசை திருப்பி விட்டால் பூமியில் சூடு குறையுமா?
- பாரதியின் கடவுள் கோட்பாடு
- சங்க இலக்கிய திணை மயக்கம்: சமகாலப் புரிதல்
- உள்ளங்கை என் இதயக்கனி
- ஏன் வரி குறைக்க வேண்டும்?
- இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாப்பார்களா? சீர்குலைப்பார்களா?
- தமிழ் மொழி உணர்ச்சியும் தமிழ்நாட்டு உணர்ச்சியும்
- பொருளாதார நீதி பற்றிய மறுபார்வை
மாறுகண் பார்வையால் நினைவாற்றல் குறையுமா? தலைவலி, நரம்புகள் தொடர்பான நோய்கள் ஏதும் வருமா?
RSS feed for comments to this post