மாலை நூத்தி ஐம்பது ரூபா
அறுபதே தேரல
ஜோப்பு,
கடுகு டப்பா,
எல்லாம் குடைந்த பின்னும்
கேட்டாச்சு பட்டவனிடமெல்லாம்
நாளைக்கு தரானுங்களாம்
நாரப் பயலுக
போன மாசம் முப்பது ரூபாதான் மால
தாயோளி பயப் புள்ள
நாளைக்கு செத்திருக்கலாம்
இல்லாட்டி
போன மாசமே போய் தொலஞ்சிருக்கலாம்
****
நகை,
பணம்,
பொருள்,
கொலையுண்ட பெண்ணின் உடல்
இப்படி எதுவும் இல்ல
கொலைக்கான காரணம்
ஒரு போணி சோறு
- இரா.எட்வின் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?
- அரபு இலக்கியத்தின் உயிர்நாடி, ‘ஆயுதங்களாகும் பாலஸ்தீனக் கவிதைகள்’
- பங்கு பிரிக்கும் சண்டை! சந்தி சிரிக்கும் பாஜக!
- தேறா ஆணையம்!
- அழைக்கிறார் புரட்சிக்கவிஞர்
- திராவிடக் கவிஞர் பாரதிதாசன்
- விவரங்கள்
- இரா.எட்வின்
- பிரிவு: கவிதைகள்