கீற்றில் தேட...

அருமை பெருமை அறியாதவன் 
அடுப்பிலிட்டான்  வேய்ங்குழலை
..........    
பிறகு ?
தங்களுக்குத் தெரிந்த 
ராகத்தை இசைக்கத் துவங்கின 
எரிதழலின் உதடுகள்.         

- ஸ்ரீதர்பாரதி