1. இயற்கை சமைத்ததை மீண்டும் சமைக்காதீர்.
2. உள்தோல் நீக்கிய – வேதிமுறையில் மெருகூட்டப்பட்ட தானிய மாவுகளை பயன்படுத்தாதீர்
3. சத்துக்களை அவித்து வடிகட்டக் கூடாது.
4. வாழும் மண்ணில் விளையாதது வேண்டாம்.
5. உண்பவரின் தனித்தன்மைக்கு ஊறுபாடில்லாத உணவே உயர்ந்த உணவு.
6. குளிர்பதனப் பெட்டியில் பதனப்படுத்துதல் பயனற்றது.
7. எண்ணெயில் பொறித்தல் பொல்லாதது.
8. மாட்டுப்பால் கன்றுக்குட்டிக்கு மட்டுமே நல்லது.
9. புளி தேவையில்லை.
10. வர மிளகாய் கூடாது.
11. சத்தானது அனைத்தும் சுவையானதே.
12. செயற்கை மணமூட்டி / சுவையூட்டிகளை தவிர்க்கவும்.
13. வெள்ளை சீனி வேண்டாம்.
14. பெருஞ்சூடு கேடு.
15. உப்பு ரொம்பத் தப்பு.
16. கடுகு தேவையில்லை.
17. உணவை உருவாக்க இரண்டு மணி நேரம் அழிக்க நான்கு மணி நேரம்.
RSS feed for comments to this post