ஒருவன் செத்து நரகத்திற்கு போகிறான். நரகத்திலிருந்து தன் வீட்டிற்கு தொலைபேசியில் பேசிவிட்டு, “எவ்வளவு ஆச்சு?” என்று எமனிடம் கேட்கிறான்.

“2 ரூபாய்” என்கிறார் எமன்.


இங்கிருந்து என் வீட்டிற்கு வெறும் ரூபாய்தானா? என்று ஆசாமி வியக்க,

எமன் சொல்கிறார், “ஆமாம், 2 ரூபாய்தான். நரகத்திலிருந்து நரகத்திற்கு பேச லோக்கல் கால்.”

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.