சர்தார்ஜி தன் மகனை கூட்டிக் கொண்டு, டாக்டரைப் பார்க்க போனார். என்ன ஆச்சு என்று டாக்டர் கேட்டாராம். “இவன் பெட்டி சாவியை முழுங்கி விட்டான்” அதை நீங்க தான் எடுக்கனும் என்றார் சர்தார். டாக்டர் பையனை வாயை நன்றாக திறக்க சொன்னார். எப்போது முழுங்கினார் என்று சர்தார்ஜியை கேட்டார். மூன்று மாதம் தான் ஆச்சு என்றார் சர்தார். ‘என்னது மூணு மாசமா?, இத்தனை நாள் என்ன பண்ணிகிட்டிருந்தீங்க?” என்று டாக்டர் கோபமாகக் கேட்டார். இத்தனை நாள் இரண்டாவது சாவியை உபயோகப்படுத்தியதாக சர்தார்ஜி போட்டாரே ஒரு போடு.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கர்ப்பத்தடை
- பாசிச பாசக எதிர்ப்பு
- தனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்
- தமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு
- கலைச் சொல்லாக்கத்தில் இராஜாஜியின் படிமலர்ச்சி (பரிணாமம்)
- பா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா
- கேரளத்தில் புகழேந்தி
- நிஜநிழல்கள்
- குருமூர்த்தி எனும் அரசியல் தரகு!!
- நோபெல் வென்ற லூயிஸ் கிளக்: ஓர் அறிமுகம்
சர்தார்ஜி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சர்தார்ஜி
சர்தார்ஜியும், சாவியும்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.