வெயில் சுட்டெரிக்கும் கோடை காலம். குளியலறையில் இருந்த பணக்காரர் ஒருவர் தனது மனைவியிடம் கேட்டார்: 

“அடிக்கிற வெயிலுக்கு இப்படியே போகலாம் போல இருக்கு? அப்படி போனால், பார்க்கிறவங்க என்ன சொல்லுவாங்க?” 

“நான் காசுக்காகத்தான் உங்களை கல்யாணம் பண்ணதா சொல்வாங்க..”

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.