கணவன் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தான். அவனைப் பரிசோதித்த மருத்துவர், மனைவியிடம் கூறினார்.

"அவருக்கு ஆரோக்கியமான உணவு கொடுங்க.. சந்தோஷமான மனநிலையில் வச்சிருங்க.. சண்டை போடாதீங்க.. பிரச்சினைகளைப் பேசாதீங்க.. டி.வி. சீரியல் வேண்டாம்.. புதுத் துணி, நகை கேட்காதீங்க... இப்படி ஒரு வருஷம் செய்தா.. அவர் சரியாயிடுவாரு.."

மருத்துவமனையில் இருந்து திரும்பும்போது, "டாக்டர் என்ன சொன்னாரு" என்று கணவன் கேட்டான்.

"நீங்க பிழைக்க வாய்ப்பில்லைன்னு சொன்னார்" என்றாள் மனைவி.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.