இரண்டாவது மனைவியானவர் சட்டபூர்வமான மனைவியல்ல. கணவரின் சொத்து அவரது சுயசம்பாத்தியமாக இருந்தாலும், அதில் இரண்டாவது மனைவிக்கு பங்கு உண்டு என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தால் மட்டுமே சொத்தில் பங்கு கேட்க முடியும். அதே நேரத்தில், இரண்டாவது மனைவிக்கு உரிமை இல்லை என்றாலும் அவருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு நிச்சயம் பங்கு உண்டு.
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.