1. பேரிச்சம்பழம் இரண்டை மதியம் தேனில் ஊற வைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் இதயவலி குணமாகும்.
2. முள்ளங்கி சாறு குடிக்க தலைவலி, ஜலதோஷம், இருமல் குணமாகும்.
3. கிருஷ்ண துளசி எடுத்து வர தொண்டை வலி, காதுவலி, தொண்டை எரிச்சல் குணமாகும்.
4. ஒரு கரண்டி இஞ்சி சாறு சிறிது வெதுவெதுப்பான சூட்டில் குடித்தால் சளி வெளியாகி நுரையீரல் வலி குணமாகும்.
தகவல்: Dr.S. ஸ்ரீரெங்கநாதன், B.A., D.H.I. Hom., N.D., F.R.I.M., R.N.M.P.,
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- S.ஸ்ரீரெங்கநாதன்
- பிரிவு: பொது மருத்துவம்