கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?
- அரபு இலக்கியத்தின் உயிர்நாடி, ‘ஆயுதங்களாகும் பாலஸ்தீனக் கவிதைகள்’
- பங்கு பிரிக்கும் சண்டை! சந்தி சிரிக்கும் பாஜக!
- தேறா ஆணையம்!
- அழைக்கிறார் புரட்சிக்கவிஞர்
- திராவிடக் கவிஞர் பாரதிதாசன்
‘’கலை இலைக்கியா நினைவு சிறுகதைப் போட்டி2021’ன் முடிவுகள் டிசம்பர் 10ஆம் தேதி வெளியிடப்படும் எனப் போட்டி அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட ிருந்தது. முடிவுகள் வெளியாகி விட்டனவா? கனிவுகூர்ந்து முடிவுகளை எந்த சுட்டியில் பார்க்க இயலும் எனத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புள்ள,
லதானந்த்த்
நம் தமிழ் மீடியா & நம் பதிப்பகம் இணைந்து நடத்தும் கலை இலக்கியா நினைவு சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. மழை, வெள்ளச் சூழல் காரணமாக முடிவுகள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிற து. டிசம்பர் 23 ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்.
நன்றி
அன்புடன்
நம் தமிழ் மீடியா & நம் பதிப்பகம்
Warm Regars,
sushi
”கலை இலக்கியா சிறுகதைப் போட்டி முடிவுகள் 2021”எந்தச் சுட்டியில் பார்க்க இயலும்.
டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகும் எனச் சொல்லியிருக்கிறீகள்.
லதானந்த்
RSS feed for comments to this post