தமிழகமெங்கும் பெய்துவரும் பெருமழை, அதன் காரணமாய் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - ஏராளமான மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, நிவாரண முகாம்களில், உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். பல இடங்களில் பேருந்து மற்றும் புகைவண்டிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந் நிலையில் வாசகர் சந்திப்பை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் அதை வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளோம்.

நாள்: 07-12-2008, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
இடம்: BEFI Hall, நரேஷ் பால் சென்டர், தேனாம்பேட்டை, சென்னை (காமராஜர் அரங்கம் எதிரில்)

வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

என்றும் அன்புடன்
கீற்று ஆசிரியர் குழு. 

கீற்று இணையதள அமீரக வாசகர் கலந்துரையாடல்

நாள்: 05-12-2008 வெள்ளி மாலை 5.00 மணி
இடம்: கராமா பூங்கா - லூலு சென்டர் எதிரில்

தமிழ் இணைய உலகில் கீற்று இணையதளத்தின் பணி மிகுந்த பாராட்டுதலுக்குரியது. அதனை வளர்தெடுப்பதிலும் அதன் வாசக தளத்தை விரிவுபடுத்துவதிலும் தமிழார்வமுள்ள நண்பர்களின் பங்களிப்பு நிச்சயம் தேவை. அதனடிப்படையில் கீற்று இணையதள வாசகர்களாகிய நாம் சந்திப்போம், விவாதிப்போம் கீற்று இணையதளத்தை வளர்த்தெடுப்போம்.

அமீரகம் வாழ் கீற்று வாசக நண்பர்கள் மற்றும் தமிழார்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தோழமையுடன்

இசாக் (050 4804113)
குமார் (050 5977663)
ஆசிப் மீரான் (050 6550245)
கவிமதி (050 5823764)
நண்பன் (050 8497285)
பாரத் (050 2500204)
மு.முத்துகுமரன் (050 6243115)
கிளியனூர் இஸ்மத் (050 5448149)
சுரேசு (050 1317090)
மதுக்கூர் அன்வர் (055 7560926)

Pin It