மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) சென்னை மாவட்டக்குழு நடத்தும்
"ஐ.நா மனித உரிமைக் கமிசனில் இலங்கை தீர்மானம் நீர்த்துப் போக செய்ததில் இந்தியாவின் பங்கு" குறித்து கருத்தரங்கம்
சிறப்புரை ; முனைவர்.வீ.சுரேஷ் (தேசிய பொதுச்செயலர் PUCL)
நாள்: மதியம் 2.30 pm on 6/04/2013-சனிக்கிழமை
இடம்: Centre for Law, Policy & Human Rights Studies
4/7, VNK பில்டிங், இரபாலு செட்டி வீதி, சென்னை - 1
தொடர்புக்கு: டி.எஸ்.எஸ்.மணி, சென்னை மாவட்ட செயலாளர், 944490515
எஸ்.சங்கரலிங்கம், சென்னை மாவட்ட தலைவர், 9443381160