மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) சென்னை மாவட்டக்குழு நடத்தும்

"ஐ.நா மனித உரிமைக் கமிசனில் இலங்கை தீர்மானம் நீர்த்துப் போக செய்ததில் இந்தியாவின் பங்கு" குறித்து கருத்தரங்கம்

சிறப்புரை ;  முனைவர்.வீ.சுரேஷ்  (தேசிய பொதுச்செயலர்  PUCL)

நாள்: மதியம் 2.30 pm on 6/04/2013-சனிக்கிழமை

இடம்: Centre for Law, Policy & Human Rights Studies

4/7, VNK பில்டிங், இரபாலு செட்டி வீதி, சென்னை - 1

தொடர்புக்கு: டி.எஸ்.எஸ்.மணி, சென்னை மாவட்ட செயலாளர், 944490515

எஸ்.சங்கரலிங்கம், சென்னை மாவட்ட தலைவர், 9443381160

Pin It