aiyyappa_madhavan_450

சொல்லில் விழுந்த கணம் - ஆழி வெளியீடு

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், நாள் ஜூலை 17 ஞாயிறு மாலை ஆறுமணி

6, முனுசாமி சாலை, கே.கே.நகர், சென்னை, பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்.
தொடர்புக்கு - 9952089604

முதல் நூல் வெளியிடுபவர் - ஒளிப்பதிவாளர் செழியன்

முதல் நூல் பெறுபவர் - இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம்)

நூல் குறித்து உரையாடுபவர்கள் :

எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்

கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்

அமீர் அப்பாஸ்

கவிஞர் நேசமித்ரன்

கவிஞர் ஆத்மார்த்தி 

நன்றியுரை : அய்யப்ப மாதவன்

நிகழ்ச்சி அமைப்பு : எழுத்தாளர் செந்தில் நாதன், ஆழி பதிப்பகம்
கைபேசி - 9940147473
Pin It