அன்புடையீர்
மொளகாப் பொடி - எழுத்தாளர் பாமாவின் சிறுகதை நாடக வடிவில்..
நெறியாள்கை: ஸ்ரீஜித் சுந்தரம்
சாதியின் பேராலும் வர்க்கத்தின் பேராலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புக்குரலாய்.. வருகிறோம். அனைவரும் வருக!
இடம்: ஸ்பெசஸ், 1 , எலியட்ஸ் கடற்கரை சாலை பெசன்ட் நகர், சென்னை
நாள்: 25, 26 ஜூன் இரண்டு நாட்களும் மாலை 6 மணி...
அரங்கில்:
அ. அமுதா
ஏஞ்சல் கிளாடி
பிரம்மா
ஜீவா ரகுநாத்
கவின் மலர்
லிவிங் ஸ்மைல் வித்யா
நளினி ஜமீலா
பூங்குழலி
சக்தி சரவணன்
செந்தில் குமார்
சாரதி கிருஷ்ணன்
செந்தில் குமார்
சௌமியா
சுரேந்தர்
தமிழ் அரசன்
தாயம்மா ரம்யா
எஸ்.உஷா
பாடல்கள் : இன்குலாப்
பின்னணி இசை : சித்திரை சேனன்
இசை அமைப்பு : சாரதி கிருஷ்ணன், கவின் மலர்
"தூரிகையில் சிறகு விரிக்கும் கானகப்பட்சி’’ - லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.