இலைகள் இலக்கிய இயக்கம் நடத்தும் எச்.பீர்முஹம்மதின் "கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்" (அடையாளம் பதிப்பகம்) நூல் வெளியீடு
இடம்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கட்டிடம் (TEMA House), செட்டிக்குளம் ஜங்ஷன், நாகர்கோவில்
நாள்: 05-02-2011 சனிக்கிழமை மாலை 5 மணி
தலைமை: கொடிக்கால் ஷேக் அப்துல்லா
நூல் வெளியீடு: எழுத்தாளர் பொன்னீலன்
முதல்பிரதியைப் பெற்றுக்கொள்பவர்: கவிஞர் என்.டி. ராஜ்குமார்
கருத்துரையாளர்கள்:
பேராசிரியர் முத்துமோகன்
கவிஞர் சுகுமாரன்
ஏற்புரை : எச்.பீர்முஹம்மது
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் : ஹசன் மைதீன் (இலைகள் இலக்கிய இயக்கம்)
தொடர்புக்கு 9894079722, 8973331660.