நாள் - 23.10.2010 கோவை அண்ணாமலை அரங்கம், சாந்தி திரையரங்கு அருகில்
தலைமை: வழக்குரைஞர் கலையரசு
கருத்துரை
- புதுக்கோட்டை பாவாணன், தலைவர், தமிழர் கழகம்
-இதழாளர் அய்யநாதன்
- மணிமுத்து, சுழி மாற்று இலக்கியக்களம்
- மூத்த வழக்குரைஞர் சி.முருகேசன்
-மருத்துவர் நா. சண்முகநாதன், உலகத்தமிழர் பேரமைப்பு
-பா.புகழேந்தி, ஒருங்கிணைப்புச் செயலர், த.ம.உ.க
தமிழ் உணர்வாளர்களே வருக