நான் கவிதை எழுதும் போது
தீர்ந்து போகும் பேனாவின்
மையைப் போலவே
அதிவிரைவில் முடிந்து போகிறது
என் காதலின் கனவுகளும்...

பென்சிலின் கறுமையான
எழுத்துகளில் வெளிப்படுகிறது
என் தனிமையின் புலம்பல்
என்றபோதிலும்
அவ்வளவு சீக்கிரம்
தீர்ந்து போவதில்லை
பென்சிலின் கறுப்பு மையும்
என் தனிமை குரலும்.... 

மழைக் காதலன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It