முதல் வரியிலேயே இதை நீ செய்தால்
தொடர்ந்து செல்லும் மற்ற வரிகளிலும்
கறைபடிந்து அது உன்னைக்
காட்டிக் கொடுத்துவிடலாம் எனவே
இறுதிவரியில் என்னைக் கொலைசெய்
கவிதையின் விளிம்பிலிருந்து குருதி
வெறுமையில் சொட்டட்டும்



✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.