எல்லாப் பேய்களையும்
ஆணிகள் அடித்து
உள்வாங்கிய பிறகே
சடைசடையாய்க்
காய்த்துத் தொங்குகிறது
ஊருக்கு வெளியே நின்றாடும்
எங்கள் ஊர்
இனிப்புக் காய்ச்சி
புளிய மரம்.
- சதீஷ் குமரன்
எல்லாப் பேய்களையும்
ஆணிகள் அடித்து
உள்வாங்கிய பிறகே
சடைசடையாய்க்
காய்த்துத் தொங்குகிறது
ஊருக்கு வெளியே நின்றாடும்
எங்கள் ஊர்
இனிப்புக் காய்ச்சி
புளிய மரம்.
- சதீஷ் குமரன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.