எனக்கெழுதி
என்னிடம் காட்டாமல்
ஊருக்கெல்லாம் காட்டிய
அந்தக் கடிதம்
என்னை
முதிர்கன்னியாக்கி விட்டு
வாழ்க்கையின்
முன்னுரையாகியிருந்தது.

- மகி

More articles by மகி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.