மழையில் கொட்டமிடும்
நண்பர்களை
ஏக்கத்துடன் பார்த்திருக்கும்
சக்கர நாற்காலிச் சிறுவனின்
பாதத்தை முத்தமிடுகிறது
எங்கிருந்தோ தெறித்து விழும்
ஒற்றை மழைத்துளி!
அந்த ஒரு துளி
- விவரங்கள்
- இ.பு.ஞானப்பிரகாசன்
- பிரிவு: கவிதைகள்
More articles by இ.பு.ஞானப்பிரகாசன்
- சிற்றலை மீதமர் தும்பி – நூல் மதிப்புரை (09 ஏப் 2024)
- நேற்று தமிழீழம்... இன்று பாலத்தீனம்! - தீர்வுதான் என்ன? (07 நவ 2023)
- தாய்மொழி வழிக் கல்வி எனும் உரிமை (10 அக் 2022)
- தமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்! (17 மே 2021)
- அதோ அவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள் (24 மார் 2021)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.