மழையில் கொட்டமிடும்
நண்பர்களை
ஏக்கத்துடன் பார்த்திருக்கும்
சக்கர நாற்காலிச் சிறுவனின்
பாதத்தை முத்தமிடுகிறது
எங்கிருந்தோ தெறித்து விழும்
ஒற்றை மழைத்துளி!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இந்தியாவில் நீதித்துறை உள்ளது; ஆனால் அது இந்தியாவின் நீதித்துறையாக இல்லை
- கருநாடகத்தில் ‘திராவிட சங்கம்’ உதயம்
- கல்லிலே கலைவண்ணம் கண்ட பல்லவர்
- சம்புவராயர்களின் ஆட்சியில் தொண்டை மண்டலத்தின் இயற்கை அரண்கள்
- மறப்பது மனிதனின் இயல்பு; நினைவுபடுத்துவது வரலாற்றின் கடமை
- ஹரிஜனங்கள்
- ஜனநாயகத்தை இராமராஜ்யமாக்குகிறார்கள்
- ‘அம்மா’ பெயரில் அரசியல் சரணாகதி
- 21 மொழிகளில் பெரியார் எழுத்து பேச்சுகள்
- சந்திரபோஸ் முடிவெய்தினார்
- விவரங்கள்
- இ.பு.ஞானப்பிரகாசன்
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post