நிமிர்ந்து நிற்கும்
ஒரே
வானவில்
நீ
வண்ண வண்ண
ஆடையில்
கருப்பு வெள்ளை
படமாக
கனவில் வந்து போகிறாய்
இது என்ன
துவைக்கமாலே
அலசுகிறாய்
மழையில் நீ
சாயம் போகாத
உன் ஆடையும்
எவ்வளவு துவைத்தாலும்
நிறம்மாறாத என் கனவுகளும்
விடியும் வரை
நனைந்து கொண்டே
இருக்கிறது
என் கவிதையில்...!