கற்றையாய் விழுந்து
ஒளி பரப்பிக்கொண்டிருந்தது
காலை வெயில்...
என் எண்ணங்களில்
எங்கேயும்
காலை குறித்த
வெளிச்சமில்லை...
காலையையும்
அதன் வெளிச்சங்களையும்
மாலையையும்
அதன் இருளையும் தாண்டி
தனக்கான
வெளிச்சங்களையும் இருளையும்
எண்ணங்கள் தன்னியல்பில்
அணிந்துகொள்கின்றன...
- தனி (
எண்ணங்களில் எங்கேயும்
More articles by தனி
- கிழக்கில் நிழல் நீளும் மாலைகளில் (08 நவ 2013)
- ஒவ்வொரு இழையிலும்... (04 நவ 2013)
- அலாவல்களின் அழகியலில்... (31 அக் 2013)
- மழை ஓய்ந்த மாலை (30 அக் 2013)
- காகிதக் கப்பலுடன் (11 செப் 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.