கற்றையாய் விழுந்து
ஒளி பரப்பிக்கொண்டிருந்தது
காலை வெயில்...

என் எண்ணங்களில்
எங்கேயும்
காலை குறித்த
வெளிச்சமில்லை...

காலையையும்
அத‌ன் வெளிச்சங்களையும்
மாலையையும்
அதன் இருளையும் தாண்டி
தனக்கான
வெளிச்சங்களையும் இருளையும்
எண்ணங்கள் தன்னியல்பில்
அணிந்துகொள்கின்றன...

- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.