சக்தி இல்லையேல்
சிவம் இல்லை...

நிரூபண‌ம்
பூமியின் முதல் பெண்
தண்ணீர்...

உயிர்களை ஈன்றது
தண்ணீர்...

பூமியின் முதல் மனிதன்
பெண்...

பெண்மையின் ரூபம் தண்ணீர்...
தண்ணீரின் தாய்மை உலகம்...

 - ராம்ப்ரசாத் சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.