இருட்சி சூழ
மலர்கள் வாடி இருந்ததன!
சுவாசிக்க ஆட்சேபிப்பு
காற்று நச்சுப் பட்டிருந்தது!!
உச்சகட்டத்தில் ஒரு ஓலம்
எங்கேயோ ஒரு மூலையில்!!
இடையே வகையாய்
பற்பல விசும்பல்கள்!!
அன்று சிநேகங்கூடல்
உணர்த்தி இருக்கவேண்டும்!!
இப்படியொன்று நிகழுமென!!!
இன்றோ
உருகம் மா(ற்)றி விட்டிருந்தது
மரணிப்பு கருக்கூட்டிலேயே!!!
உறுத்துமா இனியாவது?
தென்றல் புயலாக
வீசக் காத்திருப்பு!
ஊடே நிலவியிருந்தது
ஒரு நிசப்தம்!!!
உயிர் கழி(த்)தல்
More articles by தேனப்பன்
- நான் முழுக்க நீ.. நீ.. நீ.. (18 பிப் 2015)
- யாருமற்ற க்ரீச் க்ரீச் ஒலியின் அடர்த்தி (26 ஜன 2015)
- கனவுகளின் கிழிந்த ஒற்றை சிறகு (08 ஜன 2015)
- பயணிக்கும் காற்புள்ளிகளின் உருவமற்ற கூட்டுச்சொல் (05 ஜன 2015)
- நினைவுகளின் கூர்மையில் பகிராது நீர்த்த வன்மம் (31 டிச 2014)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.