இருட்சி சூழ
மலர்கள் வாடி இருந்ததன!
சுவாசிக்க ஆட்சேபிப்பு
காற்று நச்சுப் பட்டிருந்தது!!
உச்சகட்டத்தில் ஒரு ஓலம்
எங்கேயோ ஒரு மூலையில்!!
இடையே வகையாய்
பற்பல விசும்பல்கள்!!
அன்று சிநேகங்கூடல்
உணர்த்தி இருக்கவேண்டும்!!
இப்படியொன்று நிகழுமென!!!
இன்றோ
உருகம் மா(ற்)றி விட்டிருந்தது
மரணிப்பு கருக்கூட்டிலேயே!!!
உறுத்துமா இனியாவது?
தென்றல் புயலாக
வீசக் காத்திருப்பு!
ஊடே நிலவியிருந்தது
ஒரு நிசப்தம்!!!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- சாதித்தார் ஸ்டாலின்! இது சொல்லாட்சியல்ல, செயலாட்சி!
- முனீஸ்வரன்
- அன்னை நாகம்மையார்: பெரியாரின் மனைமாட்சி
- ரிசல்ட் வரும் நாள்
- நதியைக் கொன்றவர்கள்
- நமது தலைவர் ஈ.வெ.ராவும் சென்னை பார்ப்பனரல்லாதார் மகாநாடும்
- கருஞ்சட்டைத் தமிழர் மே 11, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மக்களை நோக்கி அறிவியல் எனும் ஓர் அறிவியக்கம் உருவாக்கப்பட வேண்டும்
- டிராக்டர்கள் மீண்டும் டெல்லி வந்துள்ளன
- விவரங்கள்
- தேனப்பன்
- பிரிவு: கவிதைகள்