தம்பி, பாப்பா கதை கேளு
தந்தை பெரியார் கதை கேளு
ஈரோட்டுச் சிங்கம் அவராகும்
இராமசாமி அவர் பெயராகும்!
(தம்பி)
தந்தை பெயரோ வெங்கட்ட நாயக்கர்
தாயார் பெயரோ சின்னத் தாயம்மாள்
அண்ணன் பெயரோ கிருட்டினசாமி
தங்கை பெயரோ கண்ணம்மாள்!
(தம்பி)
மூட வழக்கங்கள் ஒழித்துக் கட்டினார்
அறிவும் மானமும் பெற்றிட உழைத்திட்டார்
வைதிக மணமுறை ஒழித்துக் கட்டினார்
சுயமரியாதை மணமுறை நடத்தி வைத்தார்!
(தம்பி)
சாதிமத பேதங்கள் மறுத்தார்
தீண்டாமைக் கொடுமை சாடினார்
எந்தக் கடவுளும் இல்லையென முழங்கினார்
சமயச் சடங்ககுகள் ஒழியப் போராடினார்!
(தம்பி)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
சிந்தனையாளன் - நவம்பர் 2010
- விவரங்கள்
- வீ.இராசாப்பிள்ளை
- பிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2010