20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிர் காக்கவும், மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கவும், தொடர்ந்து போராடி வரும் அனைவருக்கும் ஒரு நெருக்கடி நெருங்கிக் கொண்டுள்ளதாக உணர்கிறோம். மூன்று தமிழர்களுக்கான் தீர்ப்பு விரைவில் வந்து விடும் என்னும் நிலை உள்ளது. எனவே இறுதிக்கட்ட வழக்குப் பணிகளுக்குத் தேவையான பொருள் ஈட்டலில் நாம் இறங்கியுள்ளோம். ஆகவே மேன்மையான இந்நோக்கம் நிறைவேறத் தங்களால் இயன்ற பொருள் உதவியைக் கீழ்க்காணும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உதவிட வேண்டுகின்றோம்.

Account Name :Humanism Protection Centre

Bank :Karur Vysya Bank, Alandur, Chennai.

Account No. :1104135000001303

IFSD Code :KVBL0001104

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.