கேள்வி: சமீபத்தில் படித்ததில் பிடித்த புத்தகம்?
More articles by விடுதலை இராசேந்திரன்
- ‘இந்துத்துவா’ அரசியலில் பார்ப்பன எதிர்ப்பு! (19 ஆக 2026)
- செயற்கை நுண்ணறிவு தரும் தகவல்களில் பாஜக சார்பு நிலை! (19 ஆக 2026)
- வந்தே மாதரம் சட்டமாகியது ; இந்தியா - ‘இந்து’ இந்தியாவாகியது! (11 ஆக 2026)
- இது மாற்றம் அல்ல; கண்டிக்கத்தக்க ஏமாற்றம்! (11 ஆக 2026)
- சுயமரியாதைச் சுடரொளி வை.சு.சண்முகம் பெயரில் காரைக்குடி மாநாட்டு மேடை! (11 ஆக 2026)
சுயமரியாதைச் சுடர் மொழிகள்
வானில் உயர்ந்து நிற்கும் கோபுரம்;
தமிழர் மானத்தைத் தாழ்த்திநிற்கும் விகாரம்!
பித்தன் உண்மையோடு பேசுவான்
பக்தன் பொம்மையோடு பேசுகிறான்!
பலே திருடன் ஊருக்கு ஒரு பெயர் சொல்லுவான்
படே எத்தன் இடத்திற் கொரு சாமிப் பெயர் சொல்லுகிறான்!
ஒழுக்கச் சிதைவே இழுக்குடைய இந்துமதம்!
அழுக்காற்று மடையே பாழ்பட்ட சநாதனம்!
ஒத்துவரா வேதத்தை ஒதிவரும் வேதியன்கள்
ஓயும் நாளே தமிழர்களுக்குத் திருநாள்!
சீதாபிராட்டி பத்தினிப் பாட்டி தானாம்!
இராமபிரான் தான் சந்தேகப் பிராணியாம்!
விதிவிதி என்பார் மதியில்லார்;
விதி வகுத்துக் கொள்வர் மதி வல்லார்!
- ‘சுவரெழுத்து சுப்பையா’ தீட்டிய சுவரெழுத்துகள் (நூல்: சிந்தனைப் பொறிகள்)