1916 அக்டோபர் மாதம் அமெரிக்காவின் புரூக்ளின் நகரில்தான் உலகின் முதல் குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை துவங்கப்பட்டது. மார்கரெட் ஸாம்கர் எனும் சமூக சேவகியே இதற்கான முன்முயற்சியில் ஈடுபட்டவர். இவரே 1927ல் முதல் உலக மக்கள் தொகை மாநாட்டை நடத்திக் காட்டியவர்.
(ஆதாரம்: மலையாள மனோரமா 2008)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வரலாற்றுத் துணுக்குகள்