உலகின் நீண்ட கடல் பாலம் சீனாவில் உள்ளது. சீனாவின் யாங்சீ ஆற்றின் மேலே இந்த கடல் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் நீளம் 36 கிலோமீட்டர். சீனாவின் பல்வேறு பகுதிகளையும் சீனாவின் தொழில் நகரமான ஷாங்காயுடன் இணைக்கிறது.
சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கலைநேர்த்தியுடன் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த இந்த பாலம் அடுத்த ஆண்டு போக்குவரத்திற்காக திறக்கப்பட உள்ளது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: அறிவியல் துணுக்குகள்