உலகின் நீண்ட கடல் பாலம் சீனாவில் உள்ளது. சீனாவின் யாங்சீ ஆற்றின் மேலே இந்த கடல் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் நீளம் 36 கிலோமீட்டர். சீனாவின் பல்வேறு பகுதிகளையும் சீனாவின் தொழில் நகரமான ஷாங்காயுடன் இணைக்கிறது.
சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கலைநேர்த்தியுடன் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த இந்த பாலம் அடுத்த ஆண்டு போக்குவரத்திற்காக திறக்கப்பட உள்ளது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டிலேயே பெரியார் பட்டம் வந்து விட்டது!
- தமிழ்நாடு வரவு செலவு அறிக்கை 2023 குறித்து ஓர் ஆய்வு
- தேசிய மய வங்கிகளின் மேலாளர் பதவிகளில் 92 சதவீதம் பார்ப்பன உயர்ஜாதியினரே!
- சாதியும் தொழிலும் பின்னிப் பிணைந்தவை!
- திராவிட மாடலைப் பறைசாற்றும் ‘பட்ஜெட்’
- அய்.அய்.டி.களில் ‘சனாதனம்’
- சேலம் மாநாடு எழுச்சி; மக்கள் பேராதரவு, களப்பணிகளில் தோழர்கள் உற்சாகம்
- எலெக்ஷன் கூத்து
- பெரியார் முழக்கம் மார்ச் 23, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படைக் கட்டமைப்பை உடைப்பதால் ஏற்படும் ஆபத்துகள்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: அறிவியல் துணுக்குகள்