பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தமது தேர்தல் அரசியலுக்கே ஆபத்து ஏற்படும் என்பதைக் கூட பெரிதாகப் பார்க்காத அளவிற்கு மோடி அரசை நிர்பந்திக்கும் - நெருக்கும் அவ்வளவும் பெரிய காரணி எது?
பணமதிப்பு நீக்க நடவடிக்கை தவறானது என்றால், வேறு என்னதான் செய்ய முடியும்? இதனால் ஏற்பட்டிருக்கும், ஏற்படப் போகும் பாதிப்புகளும், தீர்வுகளும் என்ன?
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.