ஆனந்த விகடனில் தொடராக சி.மகேந்திரன் எழுதிய வீழ்வேனென்று நினைத்தாயோ தொடரின் ஒரு பகுதியை அயல்நாட்டில் வாழும் ஈழத் தமிழ் இளைஞர் குழு ஒன்று குறும்படமாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில், அரசு பயங்கரவாதம் நடத்தும் சித்திரவதையை அண்மையில் வேறு எந்தக் குறும்படமும் செய்ததில்லை. சிங்கள இனவெறி பயங்கரவாதத்தின் முகத்திரையை அகற்றிக் காட்டுகிறது இந்தக் குறும்படம்.

Pin It