தமிழ் சுற்றுச்சூழல் நூல்கள் சமீபகாலத்தில் அதிக அளவில் வெளியாகி உள்ளன. ஆரோக்கியமான இந்த போக்கை உற்சாகப்படுத்தும் வகையில் துறை சார் அறிஞர்களும், வாசகர்களும் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நாள்: மே 4, 2013, சனிக்கிழமை, மாலை 5 மணி
இடம்: இக்சா மையம் (ICSA), எழும்பூர், சென்னை.(சென்னை அருங்காட்சியகம் எதிரே)
நூல் – பேசுபவர்
பறவைகள் – ச.முகமது அலி
அதோ அந்த பறவை போல – சு.தியடோர் பாஸ்கரன்
சிட்டு – பிரமிளா கிருஷ்ணன்
இறகுதிர் காலம் – சண்முகசுந்தரம்
திணையியல் கோட்பாடுகள் – நக்கீரன்
இயற்கைக்கு திரும்பும் பாதை – ஆசை
மார்க்சியமும் சூழலியலும் – கதிரவன்
நுகர்வெனும் பெரும் பசி – முல்லை சுந்தர்ராஜன்
திருடப்பட்ட தேசம் – பாமயன்
காட்டின் குரல் – த.முருகவேள்
முகமது அலி 3 நூல்கள் – சதீஸ் முத்துகோபால்
உலரா கண்ணீர் – ஆதி வள்ளியப்பன்
அந்நியப்படும் கடல் – கோவை சதாசிவம்
இந்தியாவில் ஆற்று நீர் பிரச்சினை – அருண்
மரங்கள் – ப.ஜெகநாதன்
மண் புழு – ச.ஜெயகுமார்
பீகிள் கடற் பயணம் – ஏ.சண்முகானந்தம்
வங்காரி மாத்தாய் – அகிலா கண்ணதாசன்
ஒருங்கிணைப்பு:
அகல், அருளகம், அங்குசம் வெளியீடு, இயற்கை வரலாற்று அறக்கட்டளை, எதிர் வெளியீடு, க்ரியா, குறிஞ்சி சுற்றுச்சூழல் இயக்கம், தடாகம்-பனுவல்.காம், தமிழக பசுமை இயக்கம், தாளாண்மை, பல்லுயிரிய பாதுகாப்பு நிறுவனம், பூவுலகின் நண்பர்கள், வெளிச்சம் வெளியீடு, EMAI, Nature Conservation Foundation
தொடர்புக்கு: 9443202598, 9092901393, 9487020110