கூந்தல் காட்டில் அலைந்து திரிந்து அந்த வகிடு ஒற்றைப் பாதையில் ஒற்றையாய் உலாத்தி இருந்து; உன் உச்சித் தொட்டு எட்டிப் பார்க்கையில் நெற்றிவெளியில் விழுந்து தெறித்து; கண் பள்ளத்தில் விழுந்து தொலைந்துப் போன அந்த கணம்! ஆகா! பேரானந்தம்!!
- ப்ரியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)