மின்கம்பியில் உட்கார்ந்து
ஊடலில் பாடும்
கரிச்சான்களின் பாடலில்
தீப்பற்றிக்
குளிர்காய்கிறது
பனிக்கால வெயில்.
எல்லாப் பக்கமும் குருத்து விட்டு
முளைவிடுகிறது
நீ
பார்க்கும் போதெல்லாம்
மஞ்சள் கிழங்காகும்
என் அந்திப் பொழுது.
- சதீஷ் குமரன்
மின்கம்பியில் உட்கார்ந்து
ஊடலில் பாடும்
கரிச்சான்களின் பாடலில்
தீப்பற்றிக்
குளிர்காய்கிறது
பனிக்கால வெயில்.
எல்லாப் பக்கமும் குருத்து விட்டு
முளைவிடுகிறது
நீ
பார்க்கும் போதெல்லாம்
மஞ்சள் கிழங்காகும்
என் அந்திப் பொழுது.
- சதீஷ் குமரன்