வேர்களைக் கவ்வி
உயிர்மூச்சினை நசுக்கும்
பன்னாட்டுக் குப்பைகளுக்கிடையில்
சாலையோர புளியமரமாய் நின்று
பூத்து, காய்த்து, கனிந்து
தொலைக்க வேண்டியிருக்கிறது
வாழ்வு.

- சதீஷ் குமரன்

Pin It