பரந்த இந்த தேசத்தில்
எல்லோருக்கும்
நான் வேராக இருக்கவே
பேராவல் கொண்டு
முயன்று வருகிறேன்.
எனினும்,
சிலர் என்னை படர் கிளையெனவும்,
விழுதாகவும்,
பசுந்தளிர் பரவும் கொடியாகவும்,
இளம் பிஞ்சாகவும்,
நறுமலராகவும் ,
கனியாகவும்,
கனியுதிர் விதையாகவும்,
ஆகாயத்தை மறைத்துப் பந்தலிடும்
குடை மரமாகவும்,
பழுத்த இலையெனவும்
ஏன் காய்ந்து மக்கிடும்
சருகாகவும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால்
நான் வேராக இருக்கவே ஆசைப்படுகிறேன்.
வேறாக அல்ல…
- முனைவர் சி.திருவேங்கடம், இணைப் பேராசிரியர், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- சி.திருவேங்கடம்
- பிரிவு: கவிதைகள்