கீற்றில் தேட...

மரங்கள் சாகும் போது
மனிதர்கள் சாவதில்லை
மனிதர்கள் சாகும் போதெல்லாம்
மரங்களும் சாகின்றன
மனிதனின் ரணம் மரணம்
மரங்களின் ரணம் மனிதர்கள்

- அருண் காந்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)