ஒரு வேனிற்காலத்தின்
மாலைப் பொழுது...
வெயில் மங்கிவிட்டது...
எப்பொழுதோ
என் சுவாசத்தில்
நீ தோற்றுவித்த
காற்றழுத்தத் தாழ்வுநிலை
என் வாசலில் கொட்டித்தீர்க்கிறது
அடை மழையாய்...
மழை இப்போதைக்கு
ஓய்வதாய்த் தெரியவில்லை...
- தனி (
ஒரு வேனிற்காலத்தின்
மாலைப் பொழுது...
வெயில் மங்கிவிட்டது...
எப்பொழுதோ
என் சுவாசத்தில்
நீ தோற்றுவித்த
காற்றழுத்தத் தாழ்வுநிலை
என் வாசலில் கொட்டித்தீர்க்கிறது
அடை மழையாய்...
மழை இப்போதைக்கு
ஓய்வதாய்த் தெரியவில்லை...
- தனி (