கீற்றில் தேட...

கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையும்...

கரைந்தே கிடக்கிறது
தண்ணீர்...

எவர் கரைத்ததோ?... 

 - ராம்ப்ரசாத், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)