கீற்றில் தேட...

முகமென்று
ஏதுமற்ற‌ நீர்,
எட்டிப் பார்க்கும்
எவரின் முகத்தையும்
ஒளிவு மறைவின்றி
காட்டுகிறது...

முகமென்று ஒன்று,
கூடிய மனிதனின்
நிஜ முகம்
எப்போதுமே
வெளிப்படுவதில்லை... 

- ராம்ப்ரசாத் சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)