முகமென்று
ஏதுமற்ற நீர்,
எட்டிப் பார்க்கும்
எவரின் முகத்தையும்
ஒளிவு மறைவின்றி
காட்டுகிறது...
முகமென்று ஒன்று,
கூடிய மனிதனின்
நிஜ முகம்
எப்போதுமே
வெளிப்படுவதில்லை...
- ராம்ப்ரசாத் சென்னை (
முகமென்று
ஏதுமற்ற நீர்,
எட்டிப் பார்க்கும்
எவரின் முகத்தையும்
ஒளிவு மறைவின்றி
காட்டுகிறது...
முகமென்று ஒன்று,
கூடிய மனிதனின்
நிஜ முகம்
எப்போதுமே
வெளிப்படுவதில்லை...
- ராம்ப்ரசாத் சென்னை (